உழவர் திருநாள்
பழையன கழிதலும் புதியன புகுதலுமே புரட்சியன கொள்வதுண்டு அப்புரட்சிதனை போரடித்து நெற்காத்து நேர்நிமிர்த்தி ஊண் சமைத்து உண்டு களிப்பதே உழவர் வினையாம்; கண்ட விளைச்சலிலே களை திருத்தி கதிர் அறுத்து களம் சேர்த்து இனம் காப்பான் காவலாளி-ஆம் ,அவன் மானிட இனத்தின் காவலாளிதான் பசிப்பிணி போக்கி பார் காக்கும் பண்டத்தின் படைப்பாளியை பறையடித்துக் பொங்கலிட்டு பொற்றிடுவோம் தமிழினத்தை காத்திடுவோம்