பேரன்பின் பதிப்பு








தந்தை என்னும்
ஆணின் பேரன்பில்
மைய்யம் கொண்டு
மகவாய் வரும்
மகளெல்லாம்
அந்த ஆணின்
பெண்
பதிப்புகளே.


கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்