எண்ணம் போல் வாழ்க்கை




கபால ஓட்டின்
கருவி வழியே
காந்தமாய் கொள்ளும்
சிந்தைகள் யாவும்
சீறிப் பாய்ந்து
சிதையாது கொள்ளாது
சினை தரித்து
செயல் காணும்
மாண்பே
எண்ணம் போல் வாழ்க்கை

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்