அகரமும் ககரமும்

 


அன்பும் கருணையுமாய் 

அறிவும் காதலுமாய் 

அழகும் காந்தமுமாய்

ஆகாசமும் காற்றுமாய் 

அலகும் கனவுமாய் 

அறமும் கடமையுமாய் 

அகரமும் காகிதமுமாய் 

அணிகலனும் கழுத்துமாய் 

ஆடவனும் கன்னியுமாய் 

அவனும் காதலியும்  

காலத்தில்.

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்